வாழ்கையின் மூன்று நிலைகள்
பிறந்ததில் இருந்து இறக்கும் வரை என்னதான் ஆட்டம் போட்டாலும்,எல்லாம் காலகட்டத்திலும் எல்லாவித ஆசையும் நிறைவு செய்யமுடியாமல் உள்ளது.
அவைகள் எவை?
பருவக்காலம்...
செலவிட நேரம் அதிகமாக இருக்கும்.
உடல் வலு தேவைக்கு அதிகமாக இருக்கும்
ஆனால்
கையில் பணம் இல்லை !
இளமைக்காலம் (தொழில்புரியும் வயது)
கையில் தேவைக்கு அதிகமாக பணம் இருக்கும்.
உடலில் தேவையான அளவு வலு இருக்கும் .
ஆனால்..
அனுபவிக்க நேரம் இல்லை!
முதுமைக்காலம்
கையில் பணம் இருக்கும்.
தேவைக்கு அதிகமாக நேரம் இருக்கும்.
ஆனால்
அனுபவிக்க உடலில் வலு இருக்காது.
இதுதாங்க வாழ்க்கை .........................

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக