திங்கள், 4 ஜூலை, 2011

அப்பா



கேட்ட உடனே
கொடுப்பதற்கு
முடியாததால் தான்
அப்பாவை அனுப்பி
இருக்கிறாரோ
கடவுள்..?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக