சனி, 7 ஏப்ரல், 2012

அப்பாவின் கோபத்திற்கும், அம்மாவின் கண்ணீருக்கும்

அன்று ஒருநாள்   அப்பாவின் கோபத்திற்கும்,   அம்மாவின்  கண்ணீருக்கும்  அர்த்தம் புரியவில்லை  இன்று உணர்கிறேன்   நான் இன்று  இருக்கின்ற   நிலைக்கு   நான் வர  வேண்டும் என்று  தான்  அவர்களின் கோபமும் கண்ணீரும்  அன்று வந்தது என்று 

அப்பாவின் வியர்வை

அம்மாவின் கண்ணீர், அப்பாவின் வியர்வை இரண்டும் வீணாகாமல் பார்த்துக் கொள்வதே பிள்ளையின் முதற்கடமை